இட ஒதுகீடும் மேல் சாதியினர் கலகமும்
மூவாயிரம் ஆண்டுகளாய் இட ஒதுக்கிடு வைத்தே வயிரு வளர்த்த பன்றிகள் கூட்டம் இன்று இடஒதுக்கிட்டிற்க்கு எதிராக தெருவில் இறங்கி கலகம் செய்கின்றன...இது வரலாற்று முரன் போல் தோன்றினாலும், வரலாற்றை மாற்றியும் திரித்தும் 'என் சான் உடம்புக்கு சுய நலமே பிரதானம்' என்று வாழ்ந்து வந்த இவைகளுக்கு இது முரன் அல்ல.
'ABANDON CASTE RESPECT MERIT' --எனும் இவர்கள் கோஷம் ஏகலைவனின் கட்டை விரலை வெட்டிய போதும் சம்புகனை கொன்ற போதும் எங்கு ஒளிந்திருந்தது? " 'பார்ப்பனர்' மட்டுமே கோயிலில் அர்ச்சனை செய்ய தகுதிஉடையவர்கள் ஏனைய சாதியினர் சமஸ்க்ரிதம் பயின்று வேத விற்ப்பன்னர் ஆனாலும் ஆகம விதிகளின்படி அவர்கள் கடவுளை தொடுவது மற்றும் அர்ச்சிப்பது முறையல்ல" என 1972ல் உச்ச நீதிமன்றம் பெரியார் தொடுத்த "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்" என்ற வழக்கில் தீர்ப்பு அளித்த பொது பூனூல் கொன்டு முதுகு சொரிந்து கொன்டிருந்ததா?
இட ஒதுக்கீடு என்ன பெரியாரும், அம்பேத்கரும் கண்டுபிடித்த அமைப்பா? அல்லது அது இங்கு முன்னமையே செயல்பட்டு கொன்டிருந்ததா? சாதி சான்றிதழ் இருப்பதால் ஒவ்வொருவனும் தன் சாதியை பற்றி தன்னுனர்வு கொள்கிறான் என்வே இட ஒதுக்கீடு மற்றும் சாதி சான்றிதழை ஒழித்து விட்டால் சமூகச்சமத்துவம் மலர்ந்து விடும் என்போருக்கு-ஆயிர கணக்கான ஆண்டுகள் எந்த சான்றிதழை வைத்து சாதியை கட்டி காத்தது சமூகம் என்பதற்க்கு விடை தேடட்டும். அம்பேத்கர் மிக சரியாகவே விடை கண்டார்- "சாதிகள் அழியாமல் ஓங்கி வளர்வதர்க்கான காரனம் அகமண முறை மட்டுமே" என்று. இப்போராட்டத்தில் கலந்து கொள்வோர் "அகமண முறை புரிந்து சாதியை தக்க வைத்து கொள்ள மாட்டோம்" என உறுதிமொழி எடுக்க தயாரா! நாளிதழ்களின் மணமக்கள் தேவை விளம்பரங்களில் சாதி, உட்சாதி, அதன் உட்பிரிவு என அனைத்தும் குறிப்பிட்டு துனை தேடும்...பிள்ளைகள் பிறந்து சமூகம் தழைக்க, விந்து பெருக்க வல்லமையுல்ல ஓர் ஆன்குறியும் அதை உள்வாங்கி கர்ப்பம் தரிக்க ஓர் பெண்குறியும் போதும் என்பதை அறியாமல் ஜாதக புத்தகங்களில் யோனி பொருத்தம் பார்க்கும் மூடர்களா நம்மிடம் தகுதியும் திறமையயும் பற்றி பேசுவது?
நிற்க! பிரதான விஷயத்திற்க்கு செல்வோம்...
இட ஒதுக்கீடு என்பது நீங்கள் எங்களுக்கு இடும் பிச்சையல்ல அது எங்களது உரிமை. காலங்காலமாக வாய்ப்புகள் மறுக்கபட்டு, இழிவாய் நடத்தப்பட்டு, சந்ததி சந்ததியாய் அறிவு மழுங்கடிக்கப்பட்ட ஓர் சமூகம் தங்கள் சுயத்தை தங்கள் சமூகத்தை வளர்த்து கொள்வதர்க்காண ஓர் வாய்ப்பு. ஆம் உங்களோடு ஒப்பிடுகையில் எங்களுக்கு கல்வி சார்ந்த பனிகளில் ஆற்றலும் திறமையும் குறைவுதான் ஆனால் அது எங்களது வஞ்சிக்கபட்ட மற்றும் ஒடுக்கபட்ட நிலைகளில் இருந்து முகிழ்த்தது. அதற்க்கும் சேர்த்து பொறுப்பேற்க்கவேண்டிய நிலையில் நீங்கள் உள்ளீர்கள். ஆயினும் +2விலோ பொறியியல்/மருத்துவ பட்டப்படிப்பிலோ தேறாத ஒருவரை நாங்கள் அங்கிகரிக்க சொல்லவில்லை. எல்லோரும் தேறுவதர்க்கான குறைந்தப்பட்ச மதிபென்கள் நிர்னயிக்கபட்டுள்ளன. அத்தேர்ச்சியின்படிதான் எல்லோரும் பொறியாளராகவோ, மருத்துவராகவோ பட்டம் பெறவும் பனியாற்றவும் முடியும். இதில் எங்கு தகுதியின்மையும் திறமையின்மையும் கண்டீர்கள். எவ்வளவு மதிப்பென் பெற்றாலும் தேர்ச்சியடைந்து வெளியில் வந்த பின் இருவரும் சமமே!
ஒரே வித்தியாசம் நீங்கள் அதிக மதிப்பென் பெற்று அமெரிக்கா பறந்து விடுவீர்கள் நாங்கள் குறைந்த மதிப்பென் பெற்றதால் இங்கு எங்கள் மக்களுக்கு சேவை செய்வோம்.சரி இந்த பிள்ளைகள் 'capitation fee' முறைக்கெதிராக ஏன் கிளர்ந்து எழவில்லை? அந்த முறையில் தகுதியும் திறமையும் பாதுகாக்கபடுகிறதா? அல்லது அவர்க்கள் வர்க்க நலன் பாதுகாக்கபடுகிறதா? IITயில் படிக்கும் மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியினை கொடுக்க எவ்வளவு வரிச்சலுகைகள் கொடுக்க படுகின்றன தெரியுமா? அவை அனைத்தும் எல்லா சாதியினரிடம் இருந்தும் பெறப்படும் நேரடி மற்றும் மறைமுக வரிகளை கொன்டே கொடுக்கபடுகின்றன.எங்கள் பனத்தில் ஊறித்திளைத்து, உறிஞ்சி குடித்துவிட்டு அமெரிக்கா செல்லும் 'பார்ப்பன பிள்ளைகள்' இன்தியாவின் 60 ஆண்டுகால வரலாற்றில் 90 விழுக்காடு!
'ABANDON CASTE RESPECT MERIT' --எனும் இவர்கள் கோஷம் ஏகலைவனின் கட்டை விரலை வெட்டிய போதும் சம்புகனை கொன்ற போதும் எங்கு ஒளிந்திருந்தது? " 'பார்ப்பனர்' மட்டுமே கோயிலில் அர்ச்சனை செய்ய தகுதிஉடையவர்கள் ஏனைய சாதியினர் சமஸ்க்ரிதம் பயின்று வேத விற்ப்பன்னர் ஆனாலும் ஆகம விதிகளின்படி அவர்கள் கடவுளை தொடுவது மற்றும் அர்ச்சிப்பது முறையல்ல" என 1972ல் உச்ச நீதிமன்றம் பெரியார் தொடுத்த "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்" என்ற வழக்கில் தீர்ப்பு அளித்த பொது பூனூல் கொன்டு முதுகு சொரிந்து கொன்டிருந்ததா?
இட ஒதுக்கீடு என்ன பெரியாரும், அம்பேத்கரும் கண்டுபிடித்த அமைப்பா? அல்லது அது இங்கு முன்னமையே செயல்பட்டு கொன்டிருந்ததா? சாதி சான்றிதழ் இருப்பதால் ஒவ்வொருவனும் தன் சாதியை பற்றி தன்னுனர்வு கொள்கிறான் என்வே இட ஒதுக்கீடு மற்றும் சாதி சான்றிதழை ஒழித்து விட்டால் சமூகச்சமத்துவம் மலர்ந்து விடும் என்போருக்கு-ஆயிர கணக்கான ஆண்டுகள் எந்த சான்றிதழை வைத்து சாதியை கட்டி காத்தது சமூகம் என்பதற்க்கு விடை தேடட்டும். அம்பேத்கர் மிக சரியாகவே விடை கண்டார்- "சாதிகள் அழியாமல் ஓங்கி வளர்வதர்க்கான காரனம் அகமண முறை மட்டுமே" என்று. இப்போராட்டத்தில் கலந்து கொள்வோர் "அகமண முறை புரிந்து சாதியை தக்க வைத்து கொள்ள மாட்டோம்" என உறுதிமொழி எடுக்க தயாரா! நாளிதழ்களின் மணமக்கள் தேவை விளம்பரங்களில் சாதி, உட்சாதி, அதன் உட்பிரிவு என அனைத்தும் குறிப்பிட்டு துனை தேடும்...பிள்ளைகள் பிறந்து சமூகம் தழைக்க, விந்து பெருக்க வல்லமையுல்ல ஓர் ஆன்குறியும் அதை உள்வாங்கி கர்ப்பம் தரிக்க ஓர் பெண்குறியும் போதும் என்பதை அறியாமல் ஜாதக புத்தகங்களில் யோனி பொருத்தம் பார்க்கும் மூடர்களா நம்மிடம் தகுதியும் திறமையயும் பற்றி பேசுவது?
நிற்க! பிரதான விஷயத்திற்க்கு செல்வோம்...
இட ஒதுக்கீடு என்பது நீங்கள் எங்களுக்கு இடும் பிச்சையல்ல அது எங்களது உரிமை. காலங்காலமாக வாய்ப்புகள் மறுக்கபட்டு, இழிவாய் நடத்தப்பட்டு, சந்ததி சந்ததியாய் அறிவு மழுங்கடிக்கப்பட்ட ஓர் சமூகம் தங்கள் சுயத்தை தங்கள் சமூகத்தை வளர்த்து கொள்வதர்க்காண ஓர் வாய்ப்பு. ஆம் உங்களோடு ஒப்பிடுகையில் எங்களுக்கு கல்வி சார்ந்த பனிகளில் ஆற்றலும் திறமையும் குறைவுதான் ஆனால் அது எங்களது வஞ்சிக்கபட்ட மற்றும் ஒடுக்கபட்ட நிலைகளில் இருந்து முகிழ்த்தது. அதற்க்கும் சேர்த்து பொறுப்பேற்க்கவேண்டிய நிலையில் நீங்கள் உள்ளீர்கள். ஆயினும் +2விலோ பொறியியல்/மருத்துவ பட்டப்படிப்பிலோ தேறாத ஒருவரை நாங்கள் அங்கிகரிக்க சொல்லவில்லை. எல்லோரும் தேறுவதர்க்கான குறைந்தப்பட்ச மதிபென்கள் நிர்னயிக்கபட்டுள்ளன. அத்தேர்ச்சியின்படிதான் எல்லோரும் பொறியாளராகவோ, மருத்துவராகவோ பட்டம் பெறவும் பனியாற்றவும் முடியும். இதில் எங்கு தகுதியின்மையும் திறமையின்மையும் கண்டீர்கள். எவ்வளவு மதிப்பென் பெற்றாலும் தேர்ச்சியடைந்து வெளியில் வந்த பின் இருவரும் சமமே!
ஒரே வித்தியாசம் நீங்கள் அதிக மதிப்பென் பெற்று அமெரிக்கா பறந்து விடுவீர்கள் நாங்கள் குறைந்த மதிப்பென் பெற்றதால் இங்கு எங்கள் மக்களுக்கு சேவை செய்வோம்.சரி இந்த பிள்ளைகள் 'capitation fee' முறைக்கெதிராக ஏன் கிளர்ந்து எழவில்லை? அந்த முறையில் தகுதியும் திறமையும் பாதுகாக்கபடுகிறதா? அல்லது அவர்க்கள் வர்க்க நலன் பாதுகாக்கபடுகிறதா? IITயில் படிக்கும் மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியினை கொடுக்க எவ்வளவு வரிச்சலுகைகள் கொடுக்க படுகின்றன தெரியுமா? அவை அனைத்தும் எல்லா சாதியினரிடம் இருந்தும் பெறப்படும் நேரடி மற்றும் மறைமுக வரிகளை கொன்டே கொடுக்கபடுகின்றன.எங்கள் பனத்தில் ஊறித்திளைத்து, உறிஞ்சி குடித்துவிட்டு அமெரிக்கா செல்லும் 'பார்ப்பன பிள்ளைகள்' இன்தியாவின் 60 ஆண்டுகால வரலாற்றில் 90 விழுக்காடு!
இவற்றையெல்லாம் மறந்துவிட்டு கலகம் செய்கின்றன அக்கிரகாரத்து குஞ்சுகள்்! நேரடியாய் பதில் கலகம் செய்ய கடமைபட்டுள்ளொம் நாம். அவர்கள் தெருவில் இறங்கி விட்டார்கள்... தெருவே வாழ்க்கையாய் விதிக்கபட்டு வாழும் நம் வர்க்கம் இனியும் அமைதி காப்பதா? பெரியாரும், அம்பேத்கரும் தொடங்கி வைத்த போரின் இறுதி கட்டம் இது. சுரனையற்ற ஜென்மங்களே விழியுங்கள். . .
கற்பி! ஒன்று சேர்! கலகம் செய்!